25 ஆண்டுகளாக வளர்த்த

img

25 ஆண்டுகளாக வளர்த்த மரத்தை வெட்டிய நபர்கள் சூழல் ஆர்வலர்கள் தலையீட்டால் தடுத்து நிறுத்தம்

கோபி அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாகவளர்க்கப்பட்ட மரங்களைவெட்டியதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மரத்தை வெட்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்